Friday 27 September 2013

mahakaleshwar ujjain

















நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
     நித்தல் பூசனை செய்யலுற்றார்
கையில லெலான்றுங் காண மில்லைக்
     கழலடி தொழு துய்யினல்லால்
ஐவர் கொண்டிங்கு ஆட்ட வாடி
     ஆழ் குழீப் பட்டழுந்து வேனுக்கு
உய்யுமா றொன்றருளிச் செய்வீர்
     ஓணக் காந்தன் தளியுளீரே


No comments:

Post a Comment