precious peace
நிசப்தத்தை நோக்கிய பயணத்தில் சப்தங்களோடு மோதிக் கொள்ளும் மௌனத்தின் அலறலாக நான்
Friday 27 September 2013
mahakaleshwar ujjain
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசனை செய்யலுற்றார்
கையில லெலான்றுங் காண மில்லைக்
கழலடி தொழு துய்யினல்லால்
ஐவர் கொண்டிங்கு ஆட்ட வாடி
ஆழ் குழீப் பட்டழுந்து வேனுக்கு
உய்யுமா றொன்றருளிச் செய்வீர்
ஓணக் காந்தன் தளியுளீரே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment